tag:blogger.com,1999:blog-5168480767387947452.post2838306570315317877..comments2023-10-29T16:59:14.664+05:30Comments on காலடி: மருதாணி நிலாக்களும் S-ல் தொடங்கும் ஒரு பெயரும்Nathanjagkhttp://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5168480767387947452.post-61718107470316102922010-07-07T06:32:04.599+05:302010-07-07T06:32:04.599+05:30அன்பு சரவணன்,
ஆர்குட்டில் சந்தித்தது. நீண்ட நாட்கள...அன்பு சரவணன்,<br />ஆர்குட்டில் சந்தித்தது. நீண்ட நாட்களாச்சு. நலமா?<br />கணக்கு தேற்றம், அறிவியல் சமன்பாடுகள், ஃபார்முலாக்களைப் போல இச்சிறுகதையும் புரிதல் நிமித்தங்கள் கொண்டிருப்பது எனக்கே இப்போதுதான் புரிகிறது.<br />நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-67888128837012220652010-07-06T16:14:28.140+05:302010-07-06T16:14:28.140+05:30அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா"...அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா" வாக இல்லாமல் "சம்ஜாதா" (some-ஜாதா) என்று கார்த்திக் கடைசியில் compromise ஆகி கவிழ்ந்துவிடுவான் என்று நான் நினைத்துக்கொண்டால் எனக்கு கதை புரிந்தது தானே?சரவணன்https://www.blogger.com/profile/04842068942077424332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-25934835777615346222010-07-06T10:36:03.394+05:302010-07-06T10:36:03.394+05:30அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா"...அந்த s -இல் ஆரம்பிக்கும் பெயர் "சம்ஜௌதா" வாக இல்லாமல் "சம்ஜாதா" (some-ஜாதா) என்று கார்த்திக் கடைசியில் compromise ஆகி கவிழ்ந்துவிடுவான் என்று நான் நினைத்துக்கொண்டால் எனக்கு கதை புரிந்தது தானே?சரவணன்https://www.blogger.com/profile/04842068942077424332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-91298973385543585342010-06-21T09:49:34.674+05:302010-06-21T09:49:34.674+05:30அருமை. மிகவும் பாதித்தது.அருமை. மிகவும் பாதித்தது.முனியாண்டி பெ.https://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-49176457482169676612010-05-18T08:56:01.543+05:302010-05-18T08:56:01.543+05:30அன்பு இரசிகை,
அன்பின் வருகைக்கும் பாராட்டுக்கும் ம...அன்பு இரசிகை,<br />அன்பின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! கதைக்குத் தக்க மாதிரி படங்களை நாமே தயாரித்துக் கொள்வதால் படங்கள் சுலபமாக இடுகையோடு கைக்கோர்த்துக் கொள்கின்றன. அஷ்டே :)<br /><br />*<br /><br />சங்காண்ணா,<br />ஆவி டைப் கதைதான்! இப்படி குடும்பத்தை மையமா வச்சே எழுதிக்கிட்டிருக்கேன். விமலா ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷன் லிஸ்ட்டில் சேர்ந்துடுவேனோன்னு பயம்மா கீது. அடுத்து ரோசாமகனை தட்தட்டி எழுப்பிடலாம்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-51683945964576873732010-05-17T09:50:28.424+05:302010-05-17T09:50:28.424+05:30ஆனந்த விகடன் டைப் கதையாயிருந்தாலும் தம்பி ஜெகன் கத...ஆனந்த விகடன் டைப் கதையாயிருந்தாலும் தம்பி ஜெகன் கதையெங்கும் விரவிக் கிடக்கிறார். படிக்க வைக்கிறார். நல்ல விறுவிறுப்பு! வழக்கம்போல உம் உவமைகள். வேறென்ன சொல்ல?!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-28227434197808352892010-05-12T10:13:07.794+05:302010-05-12T10:13:07.794+05:30kathai vaasiththuvittu paarththa padam innum azhag...kathai vaasiththuvittu paarththa padam innum azhagaa theriyuthu:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-5109405691911560152010-05-12T10:09:44.762+05:302010-05-12T10:09:44.762+05:30//
ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப்...//<br />ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.<br />//<br /><br />//தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.<br />//<br /><br /><br />remba pidiththathu...<br /><br />kathaiyum:)<br /><br />vaazhththukal jeganaathan sir!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-83824873031753982142010-05-11T06:46:57.569+05:302010-05-11T06:46:57.569+05:30அன்பு ஹேமா,
வள்ளுவத்தில் வருகிற ஒரு நகைச்சுவையான ப...அன்பு ஹேமா,<br />வள்ளுவத்தில் வருகிற ஒரு நகைச்சுவையான பகுதி அது. எப்போதும் மறக்காதது. அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.. குறள்களுக்கு விக்கலெடுக்குமான்னு தெரியலே :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-60461604289601050962010-05-11T06:45:34.624+05:302010-05-11T06:45:34.624+05:30அன்பு விதூஷ்,
பெண்ணை மையப்படுத்தி எழுதுவது அவ்வளவு...அன்பு விதூஷ்,<br />பெண்ணை மையப்படுத்தி எழுதுவது அவ்வளவு எளிதாக இல்லை. சரியான வார்த்தை, சம்பவங்களின் விகிதம் என்று ஏகத்துக்கும் அலசினாலும் கடைசிவரை ஒரு திருப்தியின்மையே நிலவுகிறது. <br />கதையின் ஒரு கதாபாத்திரத்தை பலமுனைப்புகளில் புரிந்துகொள்வதும் இயல்பானதே. சுஜாதா-வை நீங்கள் அணுகும் பார்வையும் சிறப்பானதே!<br />//மனம் ஒரு குரங்கு<br />தினம் ஒரு சிரங்கு//<br />விதூஷ்-ஆச்சே..!!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-60668730121794703342010-05-11T03:35:27.594+05:302010-05-11T03:35:27.594+05:30இப்பவும் தும்மிச்சு.ஒரு தும்மலுக்கு இவ்ளோ இருக்கா...இப்பவும் தும்மிச்சு.ஒரு தும்மலுக்கு இவ்ளோ இருக்கா !இதுதான் கடைசித் தும்மலா இருக்கட்டும்.அழகா ஒரு குழந்தைக்குச் சொல்றமாதிரி பவ்யமா சொல்லித் தந்திருக்கீங்க ஜே.<br />நன்றி தும்மலுக்கும் உங்களுக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-28926739632509358142010-05-07T10:52:37.278+05:302010-05-07T10:52:37.278+05:30/./அதுதான் எனக்கே தெரியமாட்டீங்குது. 'வளர்ப்ப..././அதுதான் எனக்கே தெரியமாட்டீங்குது. 'வளர்ப்பு' சரியில்லே என்று மனைவி சொல்கிறாள். 'சேர்க்கை' சரியில்லை என்று அம்மா சொல்கிறாள் :))///<br /><br />:)) ரொம்ப ரசித்தேன்... இதை.. <br /><br />பின்னூட்டத்தை ஈமெயில் சப்ஸ்க்ரைப் செய்யாததால் உடனே வர முடில.<br /><br />சுஜாதாவை எனக்குத்தான் பார்க்கத் தெரியலைன்னு நினைக்கிறேன். தெரில!! இப்போ படிக்கும் போது வேறமாதிரி இருக்காள் அவள். :)) <br /><br />மனம் ஒரு குரங்கு<br />தினம் ஒரு சிரங்கு<br /><br />நாங்களும் படிக்கிறோமில்ல ஜெகன் பதிவுகளை :)) --- ஒன்லி ஹ்யூமர் இன்டன்டட்Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-60245986976103882432010-05-05T09:34:33.307+05:302010-05-05T09:34:33.307+05:30Sai Ram said...
//மிலன் குண்டேராவின் ஒரு நாவலில் ...Sai Ram said... <br />//மிலன் குண்டேராவின் ஒரு நாவலில் இப்படி சந்திக்கும் இருவர் இதே சூழலில் குழம்புவார்கள். ஆண் அவளை தெரிந்ததை போலவே நடித்து கொண்டிருப்பான் கடைசிப்பக்கத்திற்கு ஒரு பக்கம் முன்னர் வரை. //<br />ஒரு முக்கிய விஷயத்தை / தருணத்தை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாய்!<br /><br />*<br /><br />அன்பு கலா said... <br /><br />/அவள் {கார்த்திக்கை} காதலிக்கவும் இல்லை,<br />ஏமாறவும் இல்லை,வெறும் தோழமைதான்<br />அதனால் ...அவளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை<br />கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை அவளுக்கு!!//<br />ரொம்ப சரி :)) வழக்கம்போல் மின்னூட்டம்தான் உங்கள் பின்னூட்டம்!<br /><br />//கார்த்திக் பெண்ணை,பெண்மையை மதிக்கத் தெரிந்த<br />ஒரு கணவன். புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால்....<br />தனிமை,கவலை,மனப் பாரங்களின் தள்ளலில் மதுவை<br />நாடும் ஒரு பாத்திரமாகிறானே தவிர.... அதற்கு அனுதான்<br />பாத்திரம்.<br />//<br />ஆனால், நான் கார்த்திக்கின் வலிகளுக்கு அவனே காரணம் என்று நினைக்கிறேன்.<br />எங்கும் எவரையும் எப்போதும் கார்த்திக்கால் முழுமையாக நேசிக்கமுடியவில்லை. <br />காரணம் அவனால் ஒருவர் மேல் முழுமையாக அன்பு செலுத்தமுடியவில்லை - யார் மேலும்!<br />சுஜாதா - யதார்த்தமான அன்புள்ளம் கொண்டவள். அவள் வாழ்க்கையும் அன்புள்ளதாக அமைகிறது.<br />கார்த்திக் - அவசரகதியில் அன்பை வெளிப்பத்துபவன். அதேபோல நிதானமில்லாத பதட்டமான வாழ்க்கையைப் பெறுகிறான்.<br />அவ்வளவே!<br />தங்களின் புரிந்துணர்வுக்கும் அதன் வெளிப்படுதலுக்கும் மிக்க நன்றி கலா!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-87438605921879788922010-05-05T09:33:31.171+05:302010-05-05T09:33:31.171+05:30அன்பு இராமசாமி கண்ணண்
வாசிப்புக்கும் பாராட்டுக்கு...அன்பு இராமசாமி கண்ணண் <br />வாசிப்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!<br /><br />*<br /><br />அன்பு ஹேமா<br />//அப்போ...சும்மா விக்கல் வராது.<br />இனி விக்கல் வரும்போதெல்லாம் நினைச்சுக்கணும்ன்னு சொல்றீங்க ஜே!//<br />ச்சீர்ஸ் சொல்கிறது பின்னூட்டம். <br />விக்கல்கள் சும்மா வராது.. வந்தால் ஒரு வாய்த் தண்ணி குடிக்காமல் போகாது:))<br />சில விக்கல்கள் வருவது தண்ணியால்; சில விக்கல்கள் போவது தண்ணியால்<br />சில விக்கல்கள் சாமார்த்தியமானவை. என்ன செய்தாலும் தீராது. <br />வள்ளுவர் தும்மலை விக்கல் அணுக்கத்துடன் சில குறள்களில் எடுத்து விளையாடியிருக்கிறார்:<br />வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்<br />யாருள்ளித் தும்மினீர் என்று. (1317)<br />தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்<br />எம்மை மறைத்திரோ என்று. (1318)<br />புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் இவ்விரு குறள்களும் ஒன்றின் மீது ஒன்று தும்மிக் கொள்கின்றன. அதாவது ஒன்றையொன்று நினைத்துக் கொள்கின்றன.<br />1317 சொல்வது.. <br />தலைவனும் தலைவியும் கூடியிருக்கும் ஒரு மாலைப் பொழுது. தலைவனுக்கு தும்மல் வருகிறது. தலைவி அவனை 100 வயது சொல்லி வாழ்த்துகிறாள்.<br />சொல்லிவிட்டு "யோவ். நான் இங்க உங்கூடயே குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கேன். அப்புறம் எப்படி தும்மல் வருது.? மருவாதியாச் சொல்லு எந்தக் கள்ளி உன்னை இப்ப நினைக்கிறா?" என்று தலைவன் தலைமுடியைப் பிடிக்கிறாள்.<br />1318 சொல்வது..<br />அதே தலைவன்:தலைவி. தலைவனுக்கு இப்பவும் தும்மல் வருது. இருந்தாலும் எதுக்குடா வம்புன்னு அடக்கிட்டு உட்கார்ந்திருக்கிறான். திரும்பவும் தலைவன் தலையைப் பற்றுகிறாள் தலைவி. "ஏலேய்.. நான் உன்னை இப்ப நினைக்கிறேன்ய்யா. ஆனா உனக்கு தும்மல் வரமாட்டீங்குதே? ம். என்னா வில்லத்தனம்?" என்கிறாள். தலைவன் அப்படியே பின்னங்கால் தலையில் அடிக்க தெறித்து ஓடுகிறான்.<br />- ஆக, விக்கலும் தும்மலும் வந்தால் சும்மா வராது என்பதற்கு வள்ளுவமே சாட்சி!<br /><br />*<br />அன்பு adhiran மிக்க நன்றி மகி!<br /><br />*<br /><br />அன்பு ஆதிரா <br />ஆதிரனுக்கு அடுத்தே ஆதிராவுமா?? பேஷ்!<br />//ஆமா எப்படி இதுபோன்ற த்துவங்கள் எல்லாம் உதிக்கிறது தங்களுக்கு?//<br />அதுதான் எனக்கே தெரியமாட்டீங்குது. 'வளர்ப்பு' சரியில்லே என்று மனைவி சொல்கிறாள். 'சேர்க்கை' சரியில்லை என்று அம்மா சொல்கிறாள் :))<br />//நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல சிறுகதை படித்தேன்..பாராட்ட வார்த்தைகள் இன்றி மெளனமாக....//<br />மிக்க நன்றி ஆதிரா. இந்த மெளன பாராட்டில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்!!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-32588404290392555232010-05-05T08:23:14.339+05:302010-05-05T08:23:14.339+05:30அன்பு விஜய்,
விக்கல் பற்றி திருவள்ளுவரின் இரு குறள...அன்பு விஜய்,<br />விக்கல் பற்றி திருவள்ளுவரின் இரு குறள்கள் நினைவில் உரசுகின்றன. தொடர்ச்சியாக வாசிக்கும்போது அபாரமான நையாண்டியைத் தரும் இரு குறள்கள் அவை. நன்றி!<br /><br />*<br /><br />அன்பு Vidhoosh (விதூஷ்)<br />//பொண்ணு பேரு "சம்ஜௌதா" (समझौता) அப்டீன்னு வைச்சுக்கலாம்//<br />சம்ஜெளதா என்றால் சமாதானம் (compromise) என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்களேயானால், நான் சுஜாதாவைச் சரியாக வாசகர்களுக்கு உணரவைக்கவில்லை என்று பொருள். காம்பரமைஸ் தேவைப்படாத ஒரு உன்னதமும் யதார்த்தமும் கலந்த வாழ்க்கையை வாழுபவள் சுஜாதா. அவளுக்கு கார்த்திக் நினைப்பு கால்நகத்துணுக்கு அளவே. ஒரு குறுநகையை ஏற்படுத்துகிறது அவன் ஞாபகம். உண்மையான அன்பு மனமுடையவர்கள் பழகியவர்கள் பெயர்களை எப்போதும் மறப்பதில்லை. பாசாங்குக்காரர்கள் அன்பை எப்போதும் யாரிடமும் எங்கேயும் பெறமுடியாது - இதுவே கதையின் மைய இழை. <br />மிக்க நன்றி விதூஷ் - நாமகரணத்திற்கும் சேர்த்தி :))<br /><br />*<br /><br />அன்புத்தம்பி ஆது,<br />//பச்சக்குன்னு ஒட்டிக்கிற மாதிரி பண்ணிட்டீங்க// <br />அன்பின் முத்தம்போல பதிந்துவிட்ட வரிகள்!!! ரொம்ப நன்றி ஆது!<br /><br />*<br /><br />அன்பு அநன்யா<br />உங்கள் பிளாக் 'அநன்யாவின் எண்ண அலைகள்' (http://ananyathinks.blogspot.com) வாசித்தது பாலையைப் பற்றி எழுத பிரயோஜனமாக இருந்தது. ரொம்ப நன்றி! <br /><br />*<br /> <br />மாப்ள அக்பர்,<br />கொஞ்சநாளா பிஸி.. அலுவலகமும் வீடும். அதனால்தான் அடிக்கடி நம் ரெகுலர் நண்பர்கள் / உறவினர்கள் பிளாக் பக்கம் காலடி எடுத்துவைக்க முடியறதில்லே. இப்போ அப்ரைஸல் டைம் வேற. மானிட்டரைப் பார்த்து தலை ஆட்டி விரல் மடக்கி-விரித்துப் பேசியவாறு, மானேஜரை நான் இந்த கம்பெனியின் ஒரு தலைசி(தி)றந்த சிந்தனாவாதி அல்லது இன்டலெக்சுவல் என்று புரியவைக்கு முயன்றுகொண்டிருக்கிறேன் :)) <br />தங்கள் வாசிப்பும் ஊக்கமும் எனக்கான இலக்கிய அப்ரைஸல். இதற்கு நான் மானிட்டர் முன்பு நடிக்க வேண்டியதில்லை என்பதில் திருப்தியாக புன்னகைத்துக் கொள்கிறேன். நன்றி மாப்ஜி!<br /><br />*<br /><br />அன்பு mythees நன்றி :))<br /><br />*<br /><br />Vidhoosh(விதூஷ்) <br />//பா.ராஜாராமும் நீங்களும் பக்கத்து வீடா? :))//<br />பக்கம் தூரம் தெரியாது!<br />பார்த்துப் பேச முடியாது!<br />அங்கும் போக முடியாது!<br />இங்கும் வர முடியாது!<br />கூகிள்-டாக்கில் பேசுவோமே!<br />கூடிக்குழாவி மகிழ்வோமே!<br />நீங்களும் இங்கு சேருங்கள்!<br />நெஞ்சம் நிறையும் பாருங்கள்!<br />....... ஹிஹிஹீ. நாற்றங்கால் (http://nattrangaal.blogspot.com/)ரெகுலரா வாசிக்கிறோம்ல.. அதான் :))))<br /><br />*<br /><br />சின்ன அம்மிணி<br />//சூப்பரா இருக்கு// அட... ஆமா! நன்றி :))))<br /><br />*<br /><br />அன்பு சஷிகா, //ம்ம்ம் கலக்கல்...// ஏன் சமையல்குறிப்பை பாதியிலேயே நிறுத்தீட்டீங்க :))<br /> <br /> ♠ ராஜு ♠ said... <br />//விதூஷ் பின்னூட்டமும் அநன்யா வழிமொழிவதும் குழப்புது//<br />அட சம்ஜெளதா என்றால் காம்பரமைஸ் என்றும் ஒரு பொருள் உண்டு. பட் அவிக என்ன நெனச்சாங்கன்னு எனக்கும் தெரியலப்பு:))<br />//மரமண்டை ஒளிச்சேர்க்கை செய்ய மறுக்கிறது.//<br />கவிதை!! அப்ப ஹேர்கட்டிங் எப்படி? க்ரைண்டரை சுத்தவிட்டு தலைய உள்ள விட்டுடறதா:))<br /><br />*<br /><br />நன்றி Baski..Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-74760538935521497532010-05-05T07:40:10.127+05:302010-05-05T07:40:10.127+05:30அன்பு பனித்துளி சங்கர்,
இந்த பெட்டிகள் இடைச்செருக...அன்பு பனித்துளி சங்கர்,<br />இந்த பெட்டிகள் இடைச்செருகல் என் நீண்டகால தொல்லையாக இருக்கிறது.<br />நான் அழகி மென்பொருள் உபயோகித்து வருகிறேன். <br />2. தமிழ் டைப்ரைட்டர் முறையில் தட்டச்சு செய்வது வழக்கம்<br />3. சில எழுத்துக்கள் டைப் செய்யும் போது நடுநடுவே இடைவெளி (unwanted space characters) புகுந்துவிடுகிறது.<br />4. விண்டோஸ் xp version 2003-க்கு முந்தைய வெர்ஷன்களில் மட்டும் இந்த பிரச்சினை (பெட்டிகள் தோன்றுதல்) இருக்கலாம் என்று நினைக்கிறேன்<br />5. என் அனுமானம்: பனித்துளி சங்கர் பயன்படுத்துவது Windows XP Version 2003-ன் முந்தைய வெர்ஷன்<br />6. சிலரிடம் இதற்குத் தீர்வு என்ன என்று கேட்டால், NHM பயன்படுத்து என்று மாற்றுவழியைத்தான் காண்பிக்கிறார்கள். என் தேவை: ஏன் அழகி பெட்டிப் போடுகிறாள்? அதை எப்படித் தவிர்ப்பது என்பதே<br /><br />யாராவது உதவினால் புண்ணியம்.<br />வின்டோஸ் எக்ஸ்பி 2003க்கு மேற்பட்ட வெர்ஷன் வைத்திருப்பவர் கண்களுக்குப் பெட்டிகள் தெரியாது. <br /><br />இப்போது சங்கர் கேட்டுக்கொண்டதின்பேரில் தேவையற்றப் பெட்டிகளை (unwanted spaces) இடுகையின் HTML Views கொண்டு திருத்தியிருக்கிறேன்.<br />நன்றி சங்கர்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-22324759628208580142010-05-05T07:13:49.252+05:302010-05-05T07:13:49.252+05:30இனிய நேசா மிக்க நன்றி!
//கண்ணிகள் பின் சென்றால் வி...இனிய நேசா மிக்க நன்றி!<br />//கண்ணிகள் பின் சென்றால் விரியும் வெளி// கன்னிகள் பின் சென்றால் விரியும் வெளிதான் எல்லாவுமே :))<br /><br />*<br /><br />அன்பு padma, தாமரை நெஞ்சத்தின் வாழ்த்துக்களுக்கு நன்றி!<br /><br />*<br /><br />அன்பு ராஜு.. எதை அடிச்சு எதை ஆடணும்னு சொல்லவேயில்லியே :)))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-83052407123188176682010-05-03T15:06:10.925+05:302010-05-03T15:06:10.925+05:30படுக்கையறையிலிருந்து வரும்
மனைவி அனுவின் குறட்டை
...படுக்கையறையிலிருந்து வரும்<br /> மனைவி அனுவின் குறட்டை<br /> போஷக்கான டெஸிபல்களில்<br /> இருந்தது.\\\\\<br /><br />திட்டுவதற்காக புது வார்த்தைகளையும்<br /> உபரியாக சம்பாதித்துக்<br /> கொண்டு வருகிறாள்.\\\\<br /><br />'ஓ! இன்ட்ரஸ்டிங். ஸொல்யூஷன் –<br /> உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.<br />. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை<br />. காலையில் நான் நேரத்திலேயே <br />கிளம்பணும். இப்ப குட் நைட்'\\\\\<br /><br />அனுவின் குறட்டை இன்னும்<br /> பெரிதாக இருந்தது.<br /><br />எரிச்சல் எரிச்சலாய் வந்தது\\\\\<br /><br />இப் பூசல்கள் நிறைந்த வாழ்க்கைதான் கார்திக் உடையது<br />தன் துணைக்கு ஒத்துப் போகாத மனைவி அனு.<br /><br />கார்த்திக் பெண்ணை,பெண்மையை மதிக்கத் தெரிந்த<br />ஒரு கணவன். புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால்....<br />தனிமை,கவலை,மனப் பாரங்களின் தள்ளலில் மதுவை<br />நாடும் ஒரு பாத்திரமாகிறானே தவிர.... அதற்கு அனுதான்<br />பாத்திரம்.<br />அனுவுடன் கூடிய வாழ்க்கை ஓட்டத்தில்..<br />பழைய பெண் சிநேகிதிகளை நினைக்க வைத்தது<br /><br />இருந்தும் எஸ் மட்டும் வந்து.. சுஜாத்தா வர மறுத்ததா? மறந்ததா?<br /><br />இதனால்,....எப்படி ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்கை <br />நன்றாக அமையும் என்று சுஜாத்தாவும்,வினோத்தும் காட்டினார்கள்<br />இப்படிக் கிடைத்தால்.. வாழ்க்கைத் துணை வாழ்க்கை நரகந்தானென..<br />கார்த்திக்கும் ,அனு மூலமாக புரிந்து கொள்ளலாம் என்பது என் கருத்து.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-20809425590169785792010-05-03T14:15:32.325+05:302010-05-03T14:15:32.325+05:30கையிலிருக்கும் மருதாணி
நகத்துணக்குகளைப் பார்த்துக...கையிலிருக்கும் மருதாணி <br />நகத்துணக்குகளைப் பார்த்துக்<br /> கொண்டே இருந்தாள். ஒரு <br />சிறு நகத்துணுக்கு பள்ளித்<br /> தோழனை நினைவூட்டப் <br />போதுமானதாக இருக்கிறது.<br /> இதழோரம் சிக்கனமாய் ஒரு<br /> புன்னகை. சுஜாதாவின் ஒரு<br /> பாலைப் பகலை நிரப்ப அது<br /> போதுமானது.\\\\\\\\\<br /><br />கார்த்திக்கை தோழனாய் நினைத்த..<br />சுஜாத்தா<br />சுஜாத்தாவைக் காதலியாய் நினைத்த..<br />கார்த்திக்....<br />வாழ்க்கைச் சுழச்சியில் தோழனும்,காதலியும்<br />பிரிந்து.வெவ்வேறவர்களுக்கு கணவனும்,<br />மனைவியும் இப்போது!!<br /><br />சுஜாத்தாவின் “பகலை” மட்டும் நிரப்பப்<br />போதுமான கார்த்திக்கின் நினைவு.{அப்போது மட்டும்}<br /> தன்<br />கணவன் மாலையில் வீடு திரும்பினால்....<br />விடுபட்டுப் போகும் அவள் நினைவு.<br />அவள் {கார்த்திக்கை} காதலிக்கவும் இல்லை,<br />ஏமாறவும் இல்லை,வெறும் தோழமைதான்<br />அதனால் ...அவளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை<br />கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை அவளுக்கு!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-3052949054524715282010-05-02T19:34:52.499+05:302010-05-02T19:34:52.499+05:30அவளை பொறுத்தவரை அவன் பெயர் மட்டுமல்ல ஒவ்வொரு நினைவ...அவளை பொறுத்தவரை அவன் பெயர் மட்டுமல்ல ஒவ்வொரு நினைவும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவனுக்கோ எல்லாமே கலங்கலாய் தெளிவின்றி மறந்து போக கிடக்கின்றன. மிலன் குண்டேராவின் ஒரு நாவலில் இப்படி சந்திக்கும் இருவர் இதே சூழலில் குழம்புவார்கள். ஆண் அவளை தெரிந்ததை போலவே நடித்து கொண்டிருப்பான் கடைசிப்பக்கத்திற்கு ஒரு பக்கம் முன்னர் வரை. <br /><br />ஒரு சிறு விஷயம் ஒரு பெரும் நினைவை இழுத்து வரும் அதிசயம் நம் மனது.<br /><br />எதை எதையோ மனதினில் கிளறி விடுகிறது உங்கள் கதை. நல்லா இருக்கு.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-6699086285661800902010-05-02T13:12:10.172+05:302010-05-02T13:12:10.172+05:30ஒரு சிறுகதையில் இரு சிறுகதை... அங்கங்கே தத்துவங்கள...ஒரு சிறுகதையில் இரு சிறுகதை... அங்கங்கே தத்துவங்கள் அருமை ஜெகன்...<br />Marriage postpones suicide. And, suicide postpones<br /><br />மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல<br /><br />இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை, பெக் என்றே சொல்வாயானால்,நீ குடிப்பது வேறு தண்ணீர்<br />ஆமா எப்படி இதுபோன்ற த்துவங்கள் எல்லாம் உதிக்கிறது தங்களுக்கு? நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல சிறுகதை படித்தேன்..பாராட்ட வார்த்தைகள் இன்றி மெளனமாக....Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-78693907797246705832010-05-01T13:55:00.405+05:302010-05-01T13:55:00.405+05:30good one jegan. sema flow.good one jegan. sema flow.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-29394828641779094412010-04-30T03:50:01.081+05:302010-04-30T03:50:01.081+05:30பெக் அடிச்சது "ஜே"யா இல்ல நானான்னு தெரில...பெக் அடிச்சது "ஜே"யா இல்ல நானான்னு தெரில.அவ்ளோ மதுவாடை - மயக்கம்.<br /><br />கதையைவிட இடையிடை உங்கள் மதுத்துவம் அருமையிலும் அருமை.<br /><br />அப்போ...சும்மா விக்கல் வராது.<br />இனி விக்கல் வரும்போதெல்லாம் நினைச்சுக்கணும்ன்னு சொல்றீங்க ஜே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-75138094399731518902010-04-29T23:16:25.638+05:302010-04-29T23:16:25.638+05:30கதை ரொம்ப நல்லாருக்குங்க.கதை ரொம்ப நல்லாருக்குங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-23832876021970909562010-04-29T21:41:33.364+05:302010-04-29T21:41:33.364+05:30பிரமாதமான வார்த்தைப் பிரயோகங்கள் ஜெகன். கதை என்பதை...பிரமாதமான வார்த்தைப் பிரயோகங்கள் ஜெகன். கதை என்பதை விட இடையில் வந்த அந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com