tag:blogger.com,1999:blog-5168480767387947452.post7439844985250563390..comments2023-10-29T16:59:14.664+05:30Comments on காலடி: தொடர்பு எல்லைக்கு அப்பால்...Nathanjagkhttp://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5168480767387947452.post-68244527140062550272010-07-07T06:43:42.376+05:302010-07-07T06:43:42.376+05:30அன்பு சரவணன்,
மேற்புறம் திறந்திருக்கிற குளியலறைகள...அன்பு சரவணன்,<br /><br />மேற்புறம் திறந்திருக்கிற குளியலறைகள் கொண்ட கிராமத்தின் லைன்மேனாக இருப்பதை விட ஆபத்தான வேலை உலகில் ஏதும் உண்டா?<br />கிராமங்களுக்கு இப்போது புதிதுபுதிதாக டவர் செவிகள் வருகின்றன.. முன்னேற்பாடாக குளியலறை மேற்சுவர்களும் கட்டப்பட்டு விடுகின்றன. செல் போகாத இடமில்லை. அயர்ன்பாக்ஸை செல்போன் என நினைத்து காதைத் தீய்த்துக் கொள்ளுகிற காலம்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-57415645245537621302010-07-06T16:13:01.256+05:302010-07-06T16:13:01.256+05:30எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திரு...எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திருக்கிறார்கள். கரண்டு கம்பத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு நலம் விசாரிப்பதை பார்த்துள்ளேன். சில நேரங்களில் "கட்டிங் பிலேட வீசு, இண்டிகேட்டர வீசு" என்று கீழே நிற்கும் இன்னொரு காக்கி டவுசரிடமோ அல்லது "இழுத்துக்கட்டு" என்று மறு கம்ப உச்சியில் உள்ள டவுசரிடமோ மன்றாடவும் வாய்ப்புண்டு.<br /><br />இதைவிட கொடுமை DTH குடை (டிஸ்) ரிப்பேர் செய்ய வரும் ஏஜண்டுகள். கூரை மீது குத்தவைதுக்கொண்டு குடையை ஆட்டி ஆட்டி "இப்ப தெரியுதா?, இப்ப?, இப்ப?" என்று மொபைல் போனில் தான் கேட்பார்கள், வீட்டிற்க்குள் TV -ஐ பார்த்துக்கொண்டு "இல்லை, இல்லை" என்று இன்னொருவர் பதிலளிப்பார். தேநீர் இடைவேளைக்குப் பின் அது மீண்டு தொடரும்.சரவணன்https://www.blogger.com/profile/04842068942077424332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-85188124916528084822010-07-06T09:34:35.664+05:302010-07-06T09:34:35.664+05:30எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திரு...எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திருக்கிறார்கள். கரண்டு கம்பத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு நலம் விசாரிப்பதை பார்த்துள்ளேன். சில நேரங்களில் "கட்டிங் பிலேட வீசு, இண்டிகேட்டர வீசு" என்று கீழே நிற்கும் இன்னொரு காக்கி டவுசரிடமோ அல்லது "இழுத்துக்கட்டு" என்று மறு கம்ப உச்சியில் உள்ள டவுசரிடமோ மன்றாடவும் வாய்ப்புண்டு.<br /><br />இதைவிட கொடுமை DTH குடை (டிஸ்) ரிப்பேர் செய்ய வரும் ஏஜண்டுகள். கூரை மீது குத்தவைதுக்கொண்டு குடையை ஆட்டி ஆட்டி "இப்ப தெரியுதா?, இப்ப?, இப்ப?" என்று மொபைல் போனில் தான் கேட்பார்கள், வீட்டிற்க்குள் TV -ஐ பார்த்துக்கொண்டு "இல்லை, இல்லை" என்று இன்னொருவர் பதிலளிப்பார். தேநீர் இடைவேளைக்குப் பின் அது மீண்டு தொடரும்.சரவணன்https://www.blogger.com/profile/04842068942077424332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-77389579356099127232010-07-06T09:33:13.621+05:302010-07-06T09:33:13.621+05:30This comment has been removed by the author.சரவணன்https://www.blogger.com/profile/04842068942077424332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-37855855843479792822010-07-01T08:49:12.368+05:302010-07-01T08:49:12.368+05:30சங்காண்ணா,
அமைதிக்கு பெயர்தான் சங்கா என்று பாடிக்...சங்காண்ணா,<br /><br />அமைதிக்கு பெயர்தான் சங்கா என்று பாடிக்கொண்டே எழுத்திடுகிறேன். உங்கள் முகவரியாக என்னிடம் இருப்பது என்னுள்ளே வலைப்பதிவு மட்டும்தான். அதனால்தான் அடிக்கடி முகம் காட்டுங்கள் என கூவ வேண்டியவனாகிறேன். குழந்தை பருவத்தில் சுவரில் கிறுக்கிய பென்ஸில் ஓவியங்கள் வருடந்தோறும் வரும் சுண்ணாம்பு பூச்சுகளால் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து மறைந்து போய்விடுகின்றன. காலம் ஒரு பெரிய சுண்ணாம்புப் பூச்சுக்காரன். ஆகவே, ஓவியத்தைக் காப்பாற்றுங்கள். <br /><br />பணிச்சுமை, புதுக்கடமைகள், கனவுகள், அதற்கான ஆயத்தங்கள், திட்டங்கள் என நிறைய பொறுப்புக்கள் இருக்க சாத்தியமுண்டு. பிளாக் எழுதுவது அதோடு ஒன்று என்று எண்ணிக்கொள்ளுங்கள். அலுவலக பணிச்சுமைக் கூட இடுகைக்கான திறவுதான். எதிர்படும் ஒவ்வொரு நிகழ்விலும் - நல்லதோ கெட்டதோ அல்லது 2ம் கெட்டானோ - இதிலிருந்து நான் பயன்பெறுவது என்ன? என்ற எண்ணம் இருக்கணும் என்கிறார் ஜேக் கான்ஃபீல்டு. பேனா மூடி தவறவிட்டு குனிந்து எடுப்பதிலும் ஏதாவது பயன் இருக்கும் என்று நம்பத்துவங்குகிறேன் இப்போதெல்லாம். உங்கள் அமைதியிலும் ஏதாவது குனிந்து எடுப்பேன் என்று தோன்றுகிறது. நீங்களும் எதையாவது எடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அமைதிக்கு வாழ்த்துக்கள்!<br /><br />அன்பு முனியாண்டி,<br />தங்கள் ஈடுபாடான வாசிப்பிற்கும், கடிதத்திற்கும் நன்றி. வெகு-தூரத்துப் பச்சை விளக்கு போல துலங்குகிறது தங்கள் அன்பு! நன்றி!<br /><br />அன்பு அண்ணாமலை,<br />தங்களின் கனிவிற்கு மிக்க நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-67017503367313603182010-06-28T12:51:59.318+05:302010-06-28T12:51:59.318+05:30உங்களின் எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது நண்பரே!
உயர...உங்களின் எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது நண்பரே!<br />உயரம் தொடுவீர்கள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-25718191653200042702010-06-19T05:25:37.442+05:302010-06-19T05:25:37.442+05:30மிக அருமை. படித்து முடித்தபோது என்னை அறியாமல் கண்க...மிக அருமை. படித்து முடித்தபோது என்னை அறியாமல் கண்கள் பனித்தன.முனியாண்டி பெ.https://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-25750846001523759322010-06-16T07:11:42.359+05:302010-06-16T07:11:42.359+05:30அன்புத் தம்பி ஜெகநாதன்,
”வழவழ கொழகொழா”ன்னு இல்லை.க...அன்புத் தம்பி ஜெகநாதன்,<br />”வழவழ கொழகொழா”ன்னு இல்லை.கதை ஜெட் வேகத்தில்தான் செல்கிறது. அதிலும் நீர் எழுதும் உவமான உவமேயங்கள் அருமை. ஆனால், எனக்கென்னவோ கொஞ்சம் நெகிழ்ந்த நிலையில் தாங்கள் இருப்பதுபோல் தோன்றியது (இடுகைகள் மூலம்), அதைத்தான் சொன்னேன்.<br />எதையாவது கிறுக்குவேன், சில மாதங்களுக்குப் பிறகு, வேறு தளத்தில். கிறுக்குப் பிடிக்கும்போது சொல்கிறேன்.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-41574054235334590022010-06-15T07:41:15.308+05:302010-06-15T07:41:15.308+05:30அன்பு கீதா,
சுஜாதாவிடம் இருந்து யாசிக்க நிறைய யுக்...அன்பு கீதா,<br />சுஜாதாவிடம் இருந்து யாசிக்க நிறைய யுக்திகள் உள்ளன. உதாரணமாக, இந்தக் கதை கனவில்தான் முடியப்போகிறது - முதல்லேயே சொல்லிட்டேன்.. என்று ஆரம்பித்து சொன்னபடி கனவிலேயே முடிப்பார். தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம் சுஜாதா.<br />தங்களின் வாழ்த்துக்கு நன்றி வைபவி அம்மா!<br /><br />-<br /><br />அன்பு பத்மநாபன்,<br />பெங்களூர்வாசி-யாக மட்டுமில்லாமல் தினமும் நிறைய-வாசி என்ற கொள்கை உள்ளவர் சுஜாதா. அவரின் அந்திமக் காலத்தில் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்களாலேயே அவரை அர்ச்சித்தார்கள். தினமும் அவர் வீடு தேடி குறைந்தது 50 புத்தகங்கள் வருமாம். புத்தகம் எழுதியாச்சா?, பிரிண்டு போட்டாச்சா? போட்ட கையோட சுஜாதாவுக்கு ஒரு காப்பி அனுப்பிடும்மா என்ற பாலிஸி நிறைய பிரசுரங்கள் கொண்டிருந்தன. <br />வாசிப்பிலும் ஒரு நிதானத்தை கடைபிடித்தவர் சுஜாதா.. ஒரு நாளைக்கு 3 கவிதைகளுக்கு மேலாக வாசிப்பது கவிதைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றார். நுட்பான கருத்து. இதைத்தான் ஆனந்த வாசிப்பு என்பார்களோ :)) சுஜாதா பற்றிப் பேசினால் பின்னூட்டங்கள் பெருத்து இடுகையாகிவிடும். அதுதான் ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கிறீர்களே!!<br />அன்புக்கு மிக்க நன்றி பத்மநாபன்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-41208933724929801962010-06-14T20:37:23.529+05:302010-06-14T20:37:23.529+05:30//அட்டாச்டு பாத்ரூம் கூட கூடிய சீக்கிரம் வர வாய்ப்...//அட்டாச்டு பாத்ரூம் கூட கூடிய சீக்கிரம் வர வாய்ப்புண்டு :))// உங்கள் பின்னூட்ட பதில்களையும் பதிவின் பாகமாக படித்து ரசிப்பதுண்டு..மேல் குறிப்பிட்டது.. குபீர் சிரிப்பை வரவைத்தது..( நிங்கள் பெங்களூரில் இருப்பதாலோ என்னவோ உங்களிடம் சுஜாதாத்தனம் அடிக்கடி எட்டி ப்பார்க்கிறது....)பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-24461799830980283302010-06-14T11:16:49.545+05:302010-06-14T11:16:49.545+05:30சுஜாதா நைலான் கயிறு முதல்முறையாகச் சிறுகதையாக எழுத...சுஜாதா நைலான் கயிறு முதல்முறையாகச் சிறுகதையாக எழுதினப்போ கடைப்பிடித்த உத்தி உங்கள் காலடியில் இருக்கும்போது என் பதிவுக்கும் வந்து என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.//<br /><br />உங்கள் ஆழமான கண்ணோட்டம் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகளும் கூட. உயிரோட்டமுள்ள யதார்த்தமான எழுத்து.<br /><br />(அப்பாடா, உண்மையாவே பாராட்டியாச்சு)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-76320777623592162522010-06-14T08:22:35.332+05:302010-06-14T08:22:35.332+05:30அன்பு ஷைலஜா,
மிக்க நன்றி.. சந்தோஷமும் கூட!!
அநன்ய...அன்பு ஷைலஜா,<br />மிக்க நன்றி.. சந்தோஷமும் கூட!!<br />அநன்யாவுக்கும் நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-52814872748217686932010-06-14T08:20:37.149+05:302010-06-14T08:20:37.149+05:30அன்பு சங்கா அண்ணன்,
மிகச்சரி. கடந்த பதிவுகள் எல்லா...அன்பு சங்கா அண்ணன்,<br />மிகச்சரி. கடந்த பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நெகிழ்வுதான்.. வழவழகொழகொழான்னு கூட சொல்லலாம்.<br />இந்தமாதிரியான நெகிழ்வான மனநிலையைக் கடந்து வருதல்தான் நடைமுறைக்கு நல்லது என்று படுது. தற்சமயம் படித்துக் கொண்டு வருகிற Jack Canfieldன் (பழைய..) புத்தகம் நடைமுறையில் டக்டக்கென்று நடக்க உதவும் என்று நம்புகிறேன். <br />இளகிய மனதுக்காரன் இந்த உலகுக்கு (இப்போது) தேவையில்லை. உழைப்புக்காரன்தான் முக்கியம். இல்லையா?<br />மீண்டும் சொல்கிறேன்.. றோம்... we miss you a lot. Please do write.<br /><br />-<br /><br />அன்பு ஆதிரன்..<br />நன்றி மகி!!<br /><br />-<br /><br /><br />அன்பு வால்ஜி,<br />அது நெஜம்மாவே என் செல்-நம்பர்தான். ஊர்ப்பக்கம் வந்தா மீட் பண்ணலாம்.<br />அப்புறம் டச்சிங்-டச்சிங்தான்... கிளாஸ்ஸை தான் :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-26946506524029095242010-06-14T08:11:56.057+05:302010-06-14T08:11:56.057+05:30அன்பு சிரிப்புப் பத்ரகாளி @ அப்பாவி தங்கமணி,
செல்ப...அன்பு சிரிப்புப் பத்ரகாளி @ அப்பாவி தங்கமணி,<br />செல்போனை சிம் வைக்க மட்டும் பயன்படுத்துவோர் சங்கம் சார்பாக தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.<br />இப்போது மொபைல்களில் எல்லாமே கிடைக்கிறது. அட்டாச்டு பாத்ரூம் கூட கூடிய சீக்கிரம் வர வாய்ப்புண்டு :))<br />எனக்கு(ம்) செல்போனில் அடாவடி வசதிகள் இருப்பது ஒவ்வாது. பலருக்கு தங்கள் கைவசம் உள்ள போனில் உள்ள வசதிகள் கூட தெரியாது. ச்சும்மானாச்சும் வாங்கி சோபியில் போட்டுக்குவாங்க.<br />மிக்க நன்றி!!<br /><br />-<br /><br />அன்பு ஹேமா,<br /><br />சிலரிடம் மட்டும் காற்றாக வீசும் சிரிப்பைப் பெறமுடியும். வெகுசிலரிடம் மட்டும் நாம் இயல்பாக சிரிக்க முடிகிறது.<br />அரிதாக சிலரிடம் மட்டும் உண்மையாக இருக்க முடிகிறது. அபூர்வமாகவே சிலரிடம் நம்மை பத்திரமாகக் கொடுக்க முடிகிறது. வாழ்விலே ஒருமுறை மட்டும் யாரோ ஒருவரிடம் அத்தனையும் இழக்க வேண்டியதாகிறது - சந்தோஷமாக.<br />நன்றி ஹேமா!!<br /><br />-<br /><br />அன்பு கலா,<br />தங்களின் கவிதை அழகு நிரம்பிய சிந்தனை. அதற்கு என் வாழ்த்துக்கள்!<br />ஊக்கத்திற்கு மிக்க நன்றி!!<br /><br />-<br /><br />அன்பு தமிழ்ப்பறவை (பரணி),<br />சந்திப்பும் சம்பாஷணையும் சிகரட்டுகளுமாய் இனியதாக இருக்கிறது நினைவுகள். நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-75626392037126016232010-06-14T07:59:08.631+05:302010-06-14T07:59:08.631+05:30அன்பு விதூஷ்,
நலமே.. நலஜுன்! நலமா?
ஊக்கமூட்டும் பி...அன்பு விதூஷ்,<br />நலமே.. நலஜுன்! நலமா?<br />ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!<br /><br />-<br /><br />அன்பு பத்மநாபன்,<br />ஜி.. அசதியான பஸ்பயணத்தில் ஏதோவொரு நிறுத்தத்தில் வந்தமரும் ஒரு நபர். எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தை பேசிவிட்டு தன் நிறுத்தத்தில் இறங்கிச் செல்வார். அவரது வார்த்தைகள் மனசுக்குள் பதியம் போட்ட மாதிரி வளர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியொரு நெகிழ்வை தங்களின் பின்னூட்டத்தில் காண்கிறேன். தங்கள் அன்பிற்கு மெத்த நன்றி!!<br /><br />-<br /><br />அன்பு பத்மாஜி,<br /><br />உண்மைதான். அழகாகச் சிரிக்கும் ஆத்மாக்கள் ஏதோவொரு பருவத்தையோ அல்லது விருட்சத்தையோ நினைவூட்டுகிறார்கள். சுற்றுவெளி அப்படியே மறைந்தும் தொலைந்தும் போகும்படி பல்வெளியில் புதிதாய் ஒரு பால்வெளிக் காட்ட சிலரின் சிரிப்புகளுக்கேச் சாத்தியம். <br />மிக்க நன்றி பத்மா!!<br /><br />-<br /><br /><br />அக்பர் மாப்ள,<br /><br />நீங்க சொல்றதுதான் நடைமுறை. பழைய செல்போன் பயன்பாட்டால் நரம்புகளுக்கு பாதிப்பு அதிகம் என்று சொல்கிறார்கள். கதை சொல்வது எப்படின்னு ஒரு இடுகையேப் போட்டுடலாமான்னு ரோசனையா இருக்கு. இல்லே சிறுகதை சீராக்க பயிற்சி முகாம் - இந்தமாதிரி நடத்தலாமான்னு பார்க்கிறேன் :))<br />நன்றி!<br /><br />-<br /><br />அன்பின் இனிய நேசன்,<br />இறுகிய பாறைகளும் நெகிழ்ந்த லாவாச் சரித்திரம் கொண்டது என அறிய முடிகிறது. எதையும் மெழுகாக்கி காட்டும் கர்த்தாவான இந்த ஆத்மாவுக்கு மிக்க நன்றி!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-25481743618300885462010-06-14T07:46:10.993+05:302010-06-14T07:46:10.993+05:30அன்பு கெளதம்ஜி,
தங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும்...அன்பு கெளதம்ஜி,<br />தங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!<br /><br />-<br /><br />அன்பு கீதா மேடம்,<br />உங்கள் பின்னூட்டத்தை சிறந்த பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!<br /><br />-<br /><br />அன்பு ராஜு<br /><br />//சிக்ஸர்!//<br />அப்ப சீர்லீடர்ஸ் எங்கே??<br /><br />-<br /><br />அன்பு கிருஷ்ணமூர்த்தி,<br />காது, வாய், விரல்கள் என எல்லாம் செல்போனோடு ட்யூன் சேர்ந்து கொள்கிறது.<br />நன்றி!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-46634591279697356502010-06-14T07:40:42.304+05:302010-06-14T07:40:42.304+05:30அன்பு கவித்தளபதியார் விஜய்,
புரையேறும் நண்பர்கள் ம...அன்பு கவித்தளபதியார் விஜய்,<br />புரையேறும் நண்பர்கள் மட்டுமல்ல..<br />புட்டி திருகும் நண்பர்களுமாவர் :))<br /><br />-<br /><br />அன்பு அநன்யாஜி,<br />உங்கள் பிரசன்னத்தால் புது நண்பர்கள் பிரவேசமும் நிகழ்வது மகிழ்ச்சி.<br />நன்றிகள் :))<br /><br />-<br /><br />அன்பு மைதீஸ்.. <br />tan q :))<br /><br />-<br />நன்றி எல்.கே!<br /><br />-<br /><br />நன்றி வானம்பாடிகள்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-42055090331697528522010-06-11T16:35:34.554+05:302010-06-11T16:35:34.554+05:30அனன்யா இங்க வழி காமிச்சிருக்காங்க....அசாத்தியமான ...அனன்யா இங்க வழி காமிச்சிருக்காங்க....அசாத்தியமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்கனும் சொல்லி இருக்கா என் அன்புத்தங்கை! வாழ்த்துகள் ஜகன் ...முழுவதும் வாசித்துவிட்டு கருத்துக்களை பதிக்கிறேன்! பாராட்டுக்கள் அட்வான்சாக!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-34479719635693282862010-06-09T16:52:12.979+05:302010-06-09T16:52:12.979+05:30டச்சிங் டச்சிங்!
நெஞ்சை தான்!டச்சிங் டச்சிங்!<br /><br />நெஞ்சை தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-54719566138947748962010-06-09T16:48:18.585+05:302010-06-09T16:48:18.585+05:30//நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ண...//நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ணை அழைத்திருக்கிறீர்களா? //<br /><br /><br />எஸ். டி. டி. பண்ணி இருக்குற பேலன்ஸ் போறதுக்கா! <br />அஸ்க்கு, புஸ்க்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-69152904030878319292010-06-09T16:08:39.764+05:302010-06-09T16:08:39.764+05:30simply exellent jegan.simply exellent jegan.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-1516708239513782092010-06-09T09:15:41.634+05:302010-06-09T09:15:41.634+05:30ஒரு மாதிரியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறீரோ? நெ...ஒரு மாதிரியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறீரோ? நெகிழ்விடுகைகள் தொடருதே?! அப்புறம் உவமானம்கூட அந்தந்த ஆட்கள்/வேலைக்குத் தகுந்த மாதிரி எழுதுறதுல தம்பி ஒரு கில்லாடிய்யா! போட்டுத் தாக்குறீரு!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-64127012304786342912010-06-08T19:37:40.483+05:302010-06-08T19:37:40.483+05:30Nach....Nach....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-49659489564041183512010-06-08T06:36:00.451+05:302010-06-08T06:36:00.451+05:30தொடர்பு எல்லைக்கு அப்பால்...\\\\\
இடுகை
எண்ணத்துக...தொடர்பு எல்லைக்கு அப்பால்...\\\\\<br />இடுகை<br />எண்ணத்துக்கு இப் பால்<br />நன்றி<br /><br /><br />மின்னஞ்சல்.....<br />ஜெகன் ரசனைக்கும்<br />ஊக்குவிப்புக்கும்<br />மிக்க நன்றிகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5168480767387947452.post-3533746821963028052010-06-07T23:12:09.375+05:302010-06-07T23:12:09.375+05:30ஜன்னலின் சிரிப்புக் கொண்ட மனிதர்களைக் காண்பதே அரித...ஜன்னலின் சிரிப்புக் கொண்ட மனிதர்களைக் காண்பதே அரிது.<br />என்றாலும் ஜன்னலும் காற்றும் உள்ளவரை...!<br /><br />நெகிழ்வு ஜே...!<br /><br />பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக யார் வேணாலும் பற்களில் கடித்து இழுத்துக் கொள்ளலாமோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com