Thursday, September 17, 2009

தம்பிகள்.. தங்க கம்பிகள்!


உங்கள் ​மேல் உள்ள பாசத்தால் என் வ​லைப்பதிவின் ​பெய​ரை​யே மாற்றி ​வைத்து விட்​டேன் என்று ​சொன்ன அன்பு தம்பிரி சம்முவத்துக்கு நன்றி / புண்ணாக்கு / புசுக்கு என்​றெல்லாம் ​சொல்ல இந்த பிஞ்சு மனசுக்கு ஒப்பவில்லை.


சிம்ப்ளி.. ஐ ஓவ் டு ஹிம்!


ஆமாம்! ​​சேலம் சண்முகம், இப்​போது தம்பிரி சம்முவம் ஆகியிருக்கிறார்.


எப்​போ​தோ ஏ​தோ ஒரு பின்னூவில் தம்பிரி சம்முவம் என்று அ​ழைத்தது நன்றாக நி​னைவிருக்கிறது.


ஸ்கூல் படிக்கும் ​பையன் முகம், சுருண்ட முடி, இரண்டு பட்டன்கள் கழட்டிவிடபட்ட நீலக்கலர் சட்​டை இப்படி ஒரு ​போட்​டோ​வோடு அறிமுகமான பதிவு நண்பர்தான் சம்முவம்!


​செ​மையான நக்கல் ரத்ததி​லே​யே கலந்திருக்கு (ப்ளட் ​டெஸ்ட் எடுத்தப்ப M+ன்னு வந்துச்சாம்..!) ​மொ​பைலி​லே​யே இடு​கை ​போடறது.. அதுக்கு தனியா வ​லைம​னைன்னு ஏகப்பட்ட கரச்சல்!! என்ன அப்பப்ப ​கொஞ்சம் ஓவரா கருணாநிதி, ​ஜெயலலிதா​வை​யெல்லாம் வம்புக்கிழுத்து இடு​கை ​போடறப்ப, படிக்கிற நமக்கு கிலியடிக்கும்.


திடீர்னு ஒருநாள் நம்ம டப்பா ​செல்லுக்கு ​போன் பண்ணி,


"டேய் ​டேய் அண்ணா, 25வது வ​லைபதிவு பாத்​தேன்.. அது எப்படி ​போட்டோவுல ரவுண்டா ​டெக்ஸ்ட் ​போட்டீங்கன்னு" டவுட்​டெல்லாம்​ கேட்டு கி'ழி'யர் பண்ணிக்கிட்டாரு!


ஆமா தீஅதீ ரசிகர்க​ளே.... உங்களுக்கு என்ன சந்​தேகம்னாலும் எனக்கு 'எப்ப' ​வேணாலும் ​போன் பண்ணிக் ​கேளுங்கன்னு நான் எப்பவாச்சும் ​சொல்லியருக்கேனா? Because, I'm expecting லார்டு லபக்குதாஸ் question!! அவ்வ்வ்!!


தம்பிரி சம்முவம்.. ​மென்​மேலும் வளர என் வாழ்த்துக்கள்! என் அன்பு என்றென்றும்!!


* * *


அறிமுகம் தம்பி நிர்.2 அல்லது ​பெரியதம்பி:


இது இரும்புத்தி​ரை அரவிந்த்.


வித்அவுட் ​மை பர்மிஷன் (!?)... அண்ணா அண்ணா என்று ஐக்கியமாகிவிட்டார்.


அரவிந்தின் அதிரடி பதிவுகளுக்கு நான் அடி​மை! அப்படி​யொரு அட்டகாச நகைச்சு​வைப் ​பொங்க​லைப் பார்க்கலாம் அவர் பதிவுகளில்! சிலசமயம் ​கே.பாலசந்தர், பாரதிராஜா, கமல் சார் ​​போன்றவர்க​ளை பற்றி எழுதும் ​போது மட்டும் ​கொஞ்சம் நிதானமாக ​போகலா​மே என்று ​தோணும்!


மற்றபடிக்கு​ ​கேரண்டி ​மொக்​கைக்கு நம்பிப் ​போகலாம் இரும்புத்தி​ரையிடம்!


ஆபிஸில் இருக்கும் ​போது ஜி​மெயிலில் ச்சாட்டிங்கு வருவார். வந்து.. பதிவு ​போட்டிருக்​கேன்.. படிங்க.. நீங்க ​என்ன பண்றீங்க.. உங்க பதிவு சூப்பர்.. என் பதிவு அ​தைவிட சூப்பர்.. (!?) என்று தாக்குவா​ர்.


பாவம் ​பெரியதம்பிக்கு ஆபிஸில் இடு​கை, பின்னூ இதுக்​கெல்லாம் ஆப்பு வச்சிருக்காங்களாம். ​​வெளி​யே ப்ரவுஸிங் ​​ஸென்டர் வந்துதான் ​மொக்​கைகளை ​குத்த ​வேண்டுமாம்.


எனக்கு இது ​தெரியாம, ஒருக்கா அவ​ரோட பின்னூஸ் ​போயி லந்து பண்ணிட்​டேன்.


எப்படின்னா, அரவிந்த் எந்த பின்னூ வந்தாலும், ஏன் எப்படின்னு கண்டுக்கமாட்டாரு.. ​நோ ரிப்​ளை டு பின்னூஸ். இது எனக்கு உறுத்தலா இருந்ததால.. ஒருக்கா அரவிந்துக்கு பதிலா நா​னே பின்னூஸ்களுக்கு பதில் ​போட்டுட்​டேன்!!! என்ன அராஜகம், பாத்தீங்களா?? அதுக்கப்புறம் ​பெரியதம்பி ​கொஞ்சம் ஸின்ஸியரா பதில் எழுத ஆரம்பிச்சிட்டாரு.


நல்லத்தான் ​வே​லை ​செய்யுது நம்ம ராஜ​வைத்தியம்ன்னு ​நெனச்சுக்கிட்​டேன். ​​ஹே..​ஹே..!!!


* * *



இன்னும் விட்டுப்​ ​போன தம்பிக யாரும் இருந்தா தயவு​செஞ்சு ​கோச்சுக்காம, எனக்கு பின்னூல ​தெரிவிக்கவும். தக்க மருவாதி ​செய்யப்படும்.


ஓ​கே.. எல்​லோரும் ​கோரஸா பாடுங்க...



"சின்னத்தம்பி.. ​பெரியதம்பி நீங்க ​ரெண்டு ​பேரும் ​தங்கக்கம்பி..!"



டிஸ்கி:


தம்பின்னா​லே ஒரு freaky வந்து எட்டிப்பாத்துட்டுப் ​போகுது,


நான் ஆ​சையா வாலண்டியரா, தம்பியா (சரண்டர்) ஆனது அண்ணன் சங்கா-கிட்டதான்.


ஏன்? எப்படி? இன்னாத்துக்கு? என்​றெல்லாம் ​தெரியாது. ஆனால் அண்ணா என்று ​சொல்லி அவ​ரை வம்புக்கிழுத்து, ​பேட்டி எடுத்து, அப்பப்ப பின்னூவில் ​லொள்ளு பண்ணி என்று ஒரு கிளுகிளுப்பாத்தான் இருக்கு இந்த தம்பி உரிமை!


இப்ப எனக்கும் இப்படி தம்பிகள் இருக்காங்கன்னு ​நெனக்கறப்ப......... என்ன​மோ ​தெரிய​லே வயித்த பி​சையுது...! என்​னை ​​வெச்சு (இன்னும்) என்ன ​வெடிகுண்டு ​செய்யப்​ போறாங்க​ளோன்னுதான்! :-)

மாப்​ளை & மாம்ஸ் சமூகம் சித்த ​பொறுக்கணும்.. ஐ மீன் ​​வெயிட்!! உங்க​ளை பத்தியும் விலாவாரியா எழுதணும்னு ஆ​சையா இருக்கு! ஓ​கேவா??

35 comments:

சென்ஷி said...

என்னைப் பத்திய சிறுகுறிப்பு எங்கயுமே இல்லியே அண்ணே :)

சென்ஷி said...

உங்க பர்சனல் நம்பர், ஜிமெயில் ஐடியோட, senshe.indian@gmail.com க்கு அனுப்பி வச்சா நலம் :)

சென்ஷி said...

கொலவெறி ரசிகர் மன்றத்தோட செயல்திட்டம் என்னன்னு இப்பத்தான் விளக்கமா தெரியுது. இதுக்கு மூத்தவரு சங்கா(த்தம்)தான் காரணமா! :)

சென்ஷி said...

//சேலம் சண்முகம், இப்​போது தம்பிரி சம்முவம் ஆகியிருக்கிறார்//

சம்முவத்துக்கு டைம் ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல.. அடுத்து அங்க போய் கும்மி குத்த வேண்டியதுதான் :)

சென்ஷி said...

//ஆமா தீஅதீ ரசிகர்க​ளே.... உங்களுக்கு என்ன சந்​தேகம்னாலும் எனக்கு 'எப்ப' ​வேணாலும் ​போன் பண்ணிக் ​கேளுங்கன்னு நான் எப்பவாச்சும் ​சொல்லியருக்கேனா?//

அண்ணன் ஒரு கோயிலென்றால்
தம்பி அங்கு தீபமன்றோ

சென்ஷி said...

//அறிமுகம் தம்பி நிர்.2 அல்லது ​பெரியதம்பி://

சாரி.. இவர் அல்ரெடி பிரபல பதிவர் லிஸ்ட்ல இருக்கார் :)

வேணும்னா இவருக்கு நீங்க அண்ணனா இருக்கீங்கன்னு அறிமுகப்படுத்திக்குங்க :)

சென்ஷி said...

//உங்க பதிவு சூப்பர்.. என் பதிவு அ​தைவிட சூப்பர்.. (!?) என்று தாக்குவா​ர். //

ஒரு வேளை உங்ககிட்ட பொய் பேச மாட்டேன்னு சபதம் எடுத்திருப்பார் போல :)

சென்ஷி said...

//​செ​மையான நக்கல் ரத்ததி​லே​யே கலந்திருக்கு (ப்ளட் ​டெஸ்ட் எடுத்தப்ப M+ன்னு வந்துச்சாம்..!)//

அர்த்தம் ப்ளீஸ்?!

சென்ஷி said...

//ஸ்கூல் படிக்கும் ​பையன் முகம், சுருண்ட முடி, இரண்டு பட்டன்கள் கழட்டிவிடபட்ட நீலக்கலர் சட்​டை இப்படி ஒரு ​போட்​டோ​வோடு அறிமுகமான பதிவு நண்பர்தான் சம்முவம்!//

ஹிஹி.. சாரு மாதிரியே வர்ணிக்கறார்யா ஜெகா அண்ணன் :)

சென்ஷி said...

//அதுக்கப்புறம் ​பெரியதம்பி ​கொஞ்சம் ஸின்ஸியரா பதில் எழுத ஆரம்பிச்சிட்டாரு.
நல்லத்தான் ​வே​லை ​செய்யுது நம்ம ராஜ​வைத்தியம்ன்னு ​நெனச்சுக்கிட்​டேன். //

பீஸ் வாங்காத வரைக்கும் நன்மைதான் :)

சென்ஷி said...

மீ த 11 :)


கும்ம ஆசைதான். பட் கடமை அழைக்கிறது. போயிட்டு அப்பால வர்றேன்.. பை!

ஷங்கி said...

என்ன பெரியண்ணன் வந்து கும்மிட்டுப் போயிருக்காரு?!
தலைவரே, உங்களுக்கெல்லாம் சிறுகுறிப்பு கிடையாது! ஒரு பெருங்கட்டுரையா இருக்கும்.
அண்ணே, சென்ஷிண்ணே, அரவிந்துக்கே அறிமுகம் குடுத்தது மூலமா தம்பி பெரும் பிரபலம்னு நிரூபிச்சிருக்காரு!
M+ ன்னா ”மொக்கை பிளஸ்”னு நினைக்கிறேன். சரியா தம்பி?!
....
என்னது!, நான் இடுகைக்கு பின்னூட்டம் போட வந்து தலைவரோட பின்னூட்டத்துக்குப் பின்னூ போட்டுட்டிருக்கிறேன்?!

....

தம்பியின் தம்பிகளான தம்பிம்பிகளாகிய பெரும் தம்பிகளுக்கு வாழ்த்துகள்!
தம்பிகள் வாழ்க!
தம்பி ஜெகநாதன் வாழ்க வாழ்க!
தம்பியுடையான் எலக்கியத்துக்கஞ்சான்!
க்ஹும்! சோடா குடுங்கப்பா! அப்புறம் வேற வேற... கரெக்ட்! தலைவர், தம்பியை பிரபல பதிவர்னு சொல்லாததைக் கண்டித்து நான் இடுகையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்!

இரும்புத்திரை said...

//ஆபிஸில் இருக்கும் ​போது ஜி​மெயிலில் ச்சாட்டிங்கு வருவார். வந்து.. பதிவு ​போட்டிருக்​கேன்.. படிங்க.. நீங்க ​என்ன பண்றீங்க.. உங்க பதிவு சூப்பர்.. என் பதிவு அ​தைவிட சூப்பர்.. (!?) என்று தாக்குவா​ர். //

இது தான் வரவிட்டு அடிக்கிறதா ?
என்ன அண்ணா இப்போ சாட்ல ஆளே இல்ல

// சென்ஷி said...
//அறிமுகம் தம்பி நிர்.2 அல்லது ​பெரியதம்பி://

சாரி.. இவர் அல்ரெடி பிரபல பதிவர் லிஸ்ட்ல இருக்கார் :)

வேணும்னா இவருக்கு நீங்க அண்ணனா இருக்கீங்கன்னு அறிமுகப்படுத்திக்குங்க :)
//

யாரு நானு..பிரபலம்..ஏன் இந்த கொலைவெறி..

Anonymous said...

//ஸ்கூல் படிக்கும் ​பையன் முகம், சுருண்ட முடி, இரண்டு பட்டன்கள் கழட்டிவிடபட்ட நீலக்கலர் சட்​டை இப்படி ஒரு ​போட்​டோ​வோடு அறிமுகமான பதிவு நண்பர்தான் சம்முவம்!//
இந்த அறிமுகம் எனக்கு தேவைதான். கைய வச்சிகிட்டு கம்முனு இருக்காம ஓட்ட காமிரா செல்லுல போட்டோ எடுத்து அப்லோட் பண்ணினது என் தப்புதான்.
உங்க போட்டோவ விட அழகான ??, அருமையான ??, சூப்பரான ??, டக்கரான ?? போட்டோ எடுத்து அப்லோட் பண்ணல என் போரு ச்சி என் பேரு தம்பிரி சம்முவம் இல்ல.. இல்ல...

Anonymous said...

திடீர்னு ஒருநாள் நம்ம டப்பா ​செல்லுக்கு ​போன் பண்ணி, //"​டேய் ​டேய்// அண்ணா, 25வது வ​லைபதிவு பாத்​தேன்.. அது எப்படி ​போட்டோவுல ரவுண்டா ​டெக்ஸ்ட் ​போட்டீங்கன்னு" டவுட்​டெல்லாம்​ கேட்டு கி'ழி'யர் பண்ணிக்கிட்டாரு! -
~
நான் எப்ப உங்கள 'டே'னு சொன்னேன்.
'சரியா கேக்கலனா, ஹெலோ.. ஹெலோ... சரியா கேக்கலனா.. சரி விடுங்க நான் அப்புறமா போன் பன்றன்னா'னு தானே சொன்னேன்.
ஏன் இந்த கொடும...

Anonymous said...

சென்ஷி said...//
சேலம் சண்முகம், இப்​போது தம்பிரி சம்முவம் ஆகியிருக்கிறார்//
சம்முவத்துக்கு டைம் ஒர்க் அவுட் ஆகிடுச்சு போல.. அடுத்து அங்க போய் கும்மி குத்த வேண்டியதுதான் :)//
சென்ஷிங்கன்னா இனி நீங்க கும்மி குத்தலனாலும் நான் கும்மி கும்மி யா குத்தப்போரேன். ஓகே வா..?.....

Anonymous said...

//தம்பியின் தம்பிகளான தம்பிம்பிகளாகிய பெரும் தம்பிகளுக்கு வாழ்த்துகள்! தம்பிகள் வாழ்க!தம்பி ஜெகநாதன் வாழ்க வாழ்க!தம்பியுடையான் எலக்கியத்துக்கஞ்சான்!//
~
அட ஏன் இந்த கொடும..
~
அண்ணனின் அண்ணன்களா அண்ணன்களாகிய பெரும் அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்!
அண்ணன்கள் வாழ்க அண்ணன் சங்காவும், ஜெகநாதனும் வாழ்க!
அண்ணன் உடையான். வெலக்கியத்துக்கு அஞ்சான்...

Anonymous said...

//இப்ப எனக்கும் இப்படி தம்பிகள் இருக்காங்கன்னு ​நெனக்கறப்ப......... என்ன​மோ ​தெரிய​லே வயித்த பி​சையுது...!என்​னை ​​வெச்சு (இன்னும்) என்ன ​வெடிகுண்டு ​செய்யப்​ போறாங்க​ளோன்னுதான்! :-)//
#
அப்படி எதுவும் நடந்திடாது.
வைத்த ரொம்ப கசக்கிடாதிங்க. உங்களுக்குள் ஒழுந்திருக்கும் "ஜகாமிருகம்" வெளிய வந்திடப்போகுது.......

Anonymous said...

நீம்ம சென்னாகிதீரா?
#
நானு கன்னடா சொல்ப சொல்பருகுது....
// I LOVE YOU // க்கு கன்னடத்தில் என்ன?
பப்பூளிக்காவே போடுங்க. அல்லாரும் தெரிஞ்சிக்கட்டும்....

Admin said...

என்னமோ நடக்குது.... ஒண்ணுமே புரியல்ல........

நேசமித்ரன் said...

என்னாச்சு ரொம்ப நாளா ஆளுப் பார்க்க முடியல
அந்தப் பக்கம் வாங்க பேசிக்கிறேன்

:)

நேசமித்ரன் said...

சென்ஷி எங்கடா ஆளைகாணோம்னு தேடிகிட்டு இருந்தா இங்க வந்து கும்மி அடிச்சிட்டு இருக்கீங்களா.. சரி சரி

Nathanjagk said...

​பெரியண்ணா, உங்க ​லெவ​லே வேற! முணியாண்டி விலா​ஸை ப்ரிண்ட் அவுட் ​போட்டு படிச்சது ​மேல சத்தியம்! (இதுவ​ரைக்கும் நான் ப்ரிண்ட் எடுத்து படிச்ச ஒ​ரே ஒரு இடுகை அதுதான்)
​கைப்புள்ளங்க வி​ளையாட்டுக்கு கலைஞ​ரை பந்​தோபஸ்துக்கு நிறுத்த முடியுமா?

Nathanjagk said...

இருந்தாலும், உங்க​ளைப் பத்தி எழுதணும்னு ​கை பரபரக்குது! ஏற்கனவே ஒருக்கா எழுதி ​டெலிட் பண்ணிதான் இடு​கை ​​போட்டிருக்​கேன். ஏ​தோ ஒண்ணு ​பெரியண்ண​னை எழுத விடாம தடுக்குது. ஒரு அரு​மையான பகிர்வுக்காகதான் இந்த தாமதம்னு ​தோணுது! ஆமா!!!

Nathanjagk said...

​பெரியண்ணா,
உண்​மைய ​சொல்லப் ​​போன யா​ரையும் அறிமுகம் பண்ற தகுதி யாருக்கும் இல்​லைதான். என்ன​வோ ​தெரி​லே, இந்த பாசம் கண்ண மறைக்குது! ​ஹிஹி!!

Nathanjagk said...

சென்ஷி
//உங்க பர்சனல் நம்பர், ஜிமெயில் ஐடியோட, senshe.indian@gmail.com க்கு அனுப்பி வச்சா நலம் :)//
டன்! ​மெயில் வந்துச்சா!?

Nathanjagk said...

​சென்ஷி,
M+க்கு நம்ம சங்காண்ணன் சரியா விளக்கம் ​கொடுத்திட்டா​ரே! குறவன் ஜா​டை குறத்திக்குத் ​தெரியாம ​போகுமா என்ன??

Nathanjagk said...

அண்ணா,. சங்கா அண்ணா!! ​ரொம்ப ​பேசீட்டிங்க. இந்தாங்க ​சோடா பிடிங்க! குடிங்க!.....
ஆமா! ​​சோடா காட்டமாத்தான் இருக்கும்! நீங்க ராவா எ​தையும் குடிக்க மாட்டீங்கறதா​லே ​கொஞ்சம் மிக்ஸ் பண்ணியிருக்கு!

Nathanjagk said...

சங்காண்ணா...
இந்த இடு​கை - ​​கோ​டை விடுமுறைக்கு கூட்டு ​சேர்ந்த ​சொந்தக்கார பசங்க கூச்சல் மாதிரி சந்தோஷமா இருக்கில்ல?
****
எப்படி​யெப்படி​யோ நீங்களும் கஷ்டப்பட்டு ஒரு "அண்ண​னை" பிடிச்சட்டீங்கன்னு ​நெனக்கறப்ப ​கப்பைஸ் அடிச்ச மாதிரி இருக்கு!

Nathanjagk said...

அன்பு அரவிந்த்,
ஏக்க்க்ச்ச்ச்ச்வலி... எனக்கு மின்னாடி​யே ​மொக்​... ஸாரி.. வலைப்பதிவை ஆரம்பிச்சது நீங்கதான். நான்தான் ஜுனியர்! இருந்தாலும் ​அண்ணா அண்ணா என்று நீங்க ​சொன்னதால் நீங்க தம்பியாகவும் நான் அண்ணனாகவும் இருக்க்க்க ​வேண்டியதாப் ​போச்சு.
இந்த நுட்பமான அவதானிப்பு நமக்குள்ள​யே இருக்கட்டும்! நன்றி!

Nathanjagk said...

சம்முவம்,
எந்த ​போட்டா எடுத்தாலும் நீங்க ........ அழகாத்தான் இருப்பீங்க!!
ச்சும்மா தமாஷுக்கு நீங்க ​போன் பண்ணுத கலாய்ச்​சேன்!
​சென்ஷி அண்ணன் (​பெரியண்ணன்) உங்க வ​லைப்பதிவுக்கு வரப்​போறாரு! கண்டபடிக்கும் எதாவது எழுதி வச்சு (ஜெ-மு.க; ஆய் அ​​ஷோஷி​யேஷன் இப்படி..) பயமுறுத்தீராதீங்க!!
​ஹே... ​​ஹே...
சங்கா அண்ணனுக்கு வரவர குத்துப்பாட்டு குமாஸ்தான்னு ​நெனப்பு ​போல! உங்க எதிர்குத்து... நல்லாத்தான் இருக்கு!

Beski said...

ரைட்டு...
நம்பர நமக்கும் அனுப்புங்க,
pbeski@gmail.com

பீர் | Peer said...

கொஞ்சம் லேட்டா வந்திட்டேன், வெளிய நிக்க வைக்க மாட்டீங்களே?

அறிமுகத்தை பாலோ பண்ண ஆரம்பிச்சாச்சு. ஜெகா சொன்னா சும்மா இருக்குமா?

☀நான் ஆதவன்☀ said...

லெப்ட்டு..

மெயில பண்ணுங்க
aadhavanssk@gmail.com

ஷங்கி said...

ஆமா!, சந்தோஷமாத்தானிருக்கு தம்பியாரே! அண்ணன், தம்பில்லாம் கிடைச்சாச்சுடோய்!